Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடைகளில் இனி தரமான அரிசி விநியோகம்!

Advertiesment
rice supply
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:17 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு      நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்  திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று,  முதல்வராக மு.க.ஸ்டாலின்    பொறுப்பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்றூ வெளியாகியுள்ளது.

அதில், ரேசன் கடைகளில்  வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார்கள் வருவதை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி   விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எஃப்க்கு நிகரான சாதனையை படைத்த ஜேம்ஸ்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!