Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ்: மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பது நிரூப்பா?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுப்பது நிரூப் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் அளித்துள்ள பண பெட்டியை எடுத்துக் கொண்டு செல்ல ஒரு போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்தப் பெட்டியை எடுத்துச் செல்வதால் எந்த வித தவறும் இல்லை என்றும் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்ததே பெரிய விஷயம் என்றும் நிருப் கூறுவதை பார்க்கும்போது அவர் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அனைவரும் தாமரைதான் மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தாமரை பெட்டியை எடுப்பதில் எந்த விதமான ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்பதும் இன்றைய அடுத்த புரமோவில் இருந்து தெரியவருகிறது இருப்பினும் மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பது யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments