Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபைனலுக்கு முன்பே எலிமினேட் ஆன பிக்பாஸ் போட்டியாளர்!

ஃபைனலுக்கு முன்பே எலிமினேட் ஆன பிக்பாஸ் போட்டியாளர்!
, சனி, 15 ஜனவரி 2022 (18:34 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நாளை ஒளிபரப்பாக உள்ள கைகளில் இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் மற்றும் நிரூப் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகியுள்ள நிலையில் இன்று ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது
 
அந்த வகையில் குறைந்த வாக்குகளை பெற்ற நிரூப் இன்று எலிமினேட் செய்யப்பட்டார் என்றும் இதனை அடுத்து மீதி உள்ள நால்வர் நாளை நடைபெறும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!