Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய திரைப்படங்கள் வெளியாவதில் திடீர் சிக்கல்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:12 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது என்பதும் 50 சதவீத பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து திரையரங்குகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  விபிஎஃப் கட்டணம் செலுத்துவதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதிய படங்களை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் விஜய் சேதுபதியின் லாபம், சுந்தர் சியின் அரண்மனை 3 புதிய உள்பட பல புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments