Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறப்பு...

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (21:50 IST)
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி காலமானார். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், தமிழ்த் திரைத்துறையினர் பாடகர் எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும்  என டப்பிங் யூனியன் செயற்குழுவின் தலைவர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றினார்.

மறைந்த பாடகர் எஸ்பிபி இந்த டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளைப் பெருமைப்படுத்தும் விதமாக  இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

இந்நிலையில், சவுத் இண்டியன் சினி.டிவி ஆர்டிஸ்ட் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக எஸ்பிபி ஸ்டுடியோ என்ற பெயரில்  இந்த டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments