Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது; பிக்பாஸ் புகழ் சுஜா வருணி ட்வீட்

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் வொயில்ட் கார்டு எண்ட்ரியாக ஹரிஷ், காஜல்  மற்றும் சுஜா வருணி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்டு கடினமாக டாஸ்ட் செய்த சுஜா வருணி 'மெர்சல்' படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

 
மெர்சல் படத்தின் சில காட்சிகளை நீக்கவேண்டும் என பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மெர்சல் படத்திற்கு இலவச  விளம்பரம் கிடைத்துள்ளது. 
 
நடிகர் விஜய்க்கும், படக்குழுவுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. பிக்பாஸ் புகழ் சுஜா வருணி அனைவரும் ஒரு  மருத்துவமனைகளில் நடக்கும் கேவலமான செயல்களால் அனுபவப்பட்டிருப்போம். அந்த வலியை தைரியமாக அட்லீயும்,  நம்முடைய தளபதியும் சொல்லியிருக்கிறார்கள். சுதந்திரத்தைப் புதைக்கமுடியாது. அடக்க நினைத்தால் பெருகிவிடும்' எனக்  கூறியுள்ளார்.  மெர்சல் படத்தை விரும்புகிறேன். ஒரு கலைஞனை, மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது. அடக்க  நினைத்தால் மக்கள் அப்போது மில்லியனாக பெருகிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

 
'தமிழனா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்... தமிழ்ப் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' என பதிவிட்டுள்ளார் சுஜா  வருணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இன்று ரிலீஸ் ஆகும் ஐந்து படங்கள்...!

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments