Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகதாஸுக்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை ".... வச்சு செய்யும் நெட்டிசன்கள்

முருகதாஸுக்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை
, செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:34 IST)
செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒரே கதை கரு கொண்டதுதான் என  பாக்யராஜ் கூறியதை முருகதாஸ் ஒப்பு கொண்டார். இதையடுத்து ஏ ஆர் முருகதாஸை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள் . இதே போல் அடலீயையும் விமர்சித்து வருகிறார்கள்.

 
அதில் சிலவற்றை பார்ப்போம்...
 
'முருகதாஸ்க்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை ".
"அதுல தான் எங்க தலைவன் அட்லீ வித்தயாசப்படுகிறார்.
 
வெளிவந்த படத்தை காப்பி அடிப்பாரேயன்றி, வராத கதையை திருடமாட்டார்"
 
"அட்லீ சுட்ட இட்லி அத்தனையும் புளிச்சுப்போன பழைய மாவில் சுட்டதுதான். என்ன கெஞ்சம் சோடாப்பு கலந்து பொசுபொசுன்னு சுட்டாப்டி" என  முருகதாஸோடு சேர்த்து அடலீயையும் வச்சு செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் இல்லை: சாந்தனு பாக்யராஜ் டிவிட்!