Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் உடன் சேர்ந்து களமிறங்கும் நெஞ்சில் துணிவிருந்தால்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:05 IST)
மெர்சல் படத்துடன் வருகிறோம் என இயக்குநர் சுசீந்திரன் நெஞ்சில் துணிவிருந்தால் படம் வெளியீடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதே நேரத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படமும் வெளியாக உள்ளது. 
 
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது:-
 
எங்களுடைய திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என கேட்கிறார்கள். இல்லை நாங்கள் மெர்சல் உடன் வருகிறோம். 2013ஆம் ஆண்டு பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றிப்பெற்றது. எங்கள் படமும் வெற்றிப்பெற்றது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments