Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை பொது மேடையில் மிரட்டிய நயன்தாரா!!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:57 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா இருவரும் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் நயன்தாரா பொது மேடையில் சிவகார்த்திகேயனை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நயன்தாரா சமீபத்தில் பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக கால் செய்து உள்ளார்.
 
அப்போது, நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார்.  
 
உடனே அவரும் நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள் என கேட்டுள்ளார். 
 
இதற்கு நயன்தாரா என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா? என ஜாலியாக மிரட்டினாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments