Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நயன்தாரா…!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (16:55 IST)
நடிகை நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

நயன்தாரா சினிமாவில் இருந்து விலகலாம் என 2012 ஆம் ஆண்டு முடிவு செய்து மும்பையிலேயே செட்டில் ஆகி இருந்தார். அப்போது அவரை மறுபடியும் சினிமாவுக்கு தன்னுடைய ராஜா ராணி படத்தின் மூலம் அழைத்து வந்தார். அப்போது இருந்தே அட்லிக்கு நயன்தாரா மேல் பாசமும் அன்பும் இருந்து வருகிறது. இதையடுத்து இப்போது அட்லியின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பெற்றுள்ளார். வரிசையாக அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments