ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட நயன்தாரா பட இயக்குனர்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (15:36 IST)
நயன்தாரா- பிரித்விராஜ் நடித்துள்ள கோல்ட் என்ற படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகாது எனவும் இதற்கு அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம். இப்படத்தில் சாய் பல்லவி, அனுபமா, நிவின்பால் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்தனர். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை அடுத்து, அல்போன்ஸ் இயக்கியுள்ள படம் கோல்ட், இப்படத்தில் நயன் தாரா, பிரித்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் போஸ்ட் புரோடெக்சன் பணிகல் நடந்து வருகிறதது.

இந்த நிலையில், ஓணம் பண்டிகைமுன்னிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட   நிலையில், இப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகாது எனவும் இதற்கு அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments