Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூடப்பட்ட அகஸ்தியா தியேட்டரை வாங்கி நடத்தப் போகும் நயன்தாரா!

மூடப்பட்ட  அகஸ்தியா தியேட்டரை வாங்கி நடத்தப் போகும் நயன்தாரா!
, திங்கள், 22 மே 2023 (07:46 IST)
தண்டையார் பேட்டையால் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அகஸ்தியா தியேட்டர். அன்று முதல் இன்று வரை பல வெள்ளி விழா படங்களைக் கண்ட அந்த தியேட்டர் இப்போது மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தியேட்டரை ஒரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி படங்களை திரையிடுவதைக் காட்டிலும் அதிகமாக கமல் படங்களை திரையிடுவார்கள். அதனால் கமல் ரசிகர்களின் ஆதரவு பெற்ற திரையரங்கமாக அகஸ்தியா இருந்தது. இப்போது லாக்டவுன் போது இந்த திரையரங்கம் முழுமையாக மூடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த திரையரங்கை தனது நண்பர்களோடு இணைந்து லீசுக்கு வாங்கி நயன்தாரா நடத்த உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நயன்தாரா சாய்வாலா என்ற தேநீர் கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!