Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயங்கும் நயன்தாரா

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:42 IST)
கர்நாடகா சிறைத்துறை அதிகாரியான டி.ஐ.ஜி ரூபாவை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.

 
பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற விதிமீறல்களை அம்பலபடுத்திய டி.ஐ.ஜி.ரூபாவின் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்த நிலையில், இந்த ரோலில்  நடித்தால் சர்ச்சைகள் பல வரும் என்பதால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் நயன்தாரா.
 
தமிழ் திரைப்படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. ஆனால் இருவருமே இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயங்கி முடியாது என்றே சொல்லிவிட்டார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காற்றடித்தால் காகமும் பறக்கும்.. காகிதமும் பறக்கும்.. கலைஞரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மணிகண்டன்!

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்