Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த் சாமி அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது

அரவிந்த் சாமி அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (15:54 IST)
அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங், இன்று தொடங்கியிருக்கிறது. 


 

 
‘வணங்காமுடி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சாமி நடிக்கும் படம் ‘நரகாசூரன்’. ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், இந்தப் படத்தை இயக்குகிறார். சுந்தீப் கிஷண், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தை, கார்த்திக் நரேன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார். ‘துருவங்கள் 16’ படப்பிடிப்பு நடைபெற்ற ஊட்டி பகுதிகளிலேயே இந்தப் படமும் படமாக்கப்படுகிறது. இன்று, ஊட்டியில் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன் புகழாரம்