Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸின் நேர்மை பளீச் : திரைப்படத்தில் வருணுக்கு கௌரவம் !

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (17:48 IST)
சர்கார் கதைக்கு ஏ.ஆர்.முருகதாஸும்  உதவி இயக்குநர் வருணும் உரிமை கொண்டாடி வந்தனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் இவ்விவகாரத்தில் உண்மைத்தன்மையுடன் செயல்பட்டது .

இந்நிலையில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் வருணுக்கு சாதகமாக வருவது போல தெரிந்த நிலையில் முருகதாஸ் திரைப்படத்தில் வருண்  பெயர் இடம்பெரும் என உறுதிகொடுத்தார். அதன் பிறகு இருதரப்புக்கும் இடையேசமாதானம் ஏற்பட்டு படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டது.
 
இன்று சர்கார் திரைப்படம் வெளியான நிலையில் முகதாஸ் தான் சொன்னபடியே பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையின் கருவை யோசித்த வருண் பெயரை இத்திரைப்படத்தில்  30 வினாடிகள் காண்பித்தார்.
 
இதன்  மூலம் முகதாஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments