Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை சேரிப்பகுதி பின்னணியில் ரஞ்சித், ரஜினி படம்...?

மும்பை சேரிப்பகுதி பின்னணியில் ரஞ்சித், ரஜினி படம்...?
, சனி, 28 ஜனவரி 2017 (14:59 IST)
2.0 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். அதற்கான கதையை ரஞ்சித் எழுதிவிட்டதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 
மும்பையின் சேரிப்பகுதியான தாராவியை மையப்படுத்தி இந்தக் கதையை ரஞ்சித் எழுதியுள்ளதாகவும், அங்குள்ள தமிழர்களின்  கஷ்டமான நிலைமையையும் அதில் சொல்லியிருப்பதாகவும், அவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு தருகிற கதாபாத்திரத்தில் ரஜினி  நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
இதே பின்னணியில்தான் மணிரத்னத்தின் நாயகன் படமும் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

150 வது படம் சக்சஸ்... மீண்டும் படம் நடிக்கும் சூப்பர் ஸ்டார்