Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளையைப் பிடித்த வீரருக்கு மோதிரம் பரிசளித்த அமைச்சர் மூர்த்தி மோதிரம்

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:57 IST)
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடபெறும். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த நிலையில், இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

 இந்நிலையில், 6 சுற்றுகள்  நிறைவடைந்து 7 வது சுற்றுகள் நடந்து வருகிறது. இதுவரை 816 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தற்போது, சிறப்பாகக் காளையைப் பிடித்த வீரருக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மோதிரம் பரிசளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments