Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன்… அமைச்சர் பெரியசாமி உத்தரவு!

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன்… அமைச்சர் பெரியசாமி உத்தரவு!
, வெள்ளி, 28 மே 2021 (08:20 IST)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக 10000 கோடி ரூபாய் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் பெரியசாமி.

தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு விவசாயிகள் துரிதமாக செயல்பட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் உடனடியாக 100000 கோடி ரூபாய் கடன் வழங்க சொல்லி அமைச்சர் பெரியசாமி கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் உடனடியாக கடன் வழங்கக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா , கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் சம்பளப் பட்டியல் !