Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (09:03 IST)
பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருச்சி கல்லணைக்கு வந்து சேர்ந்து அங்கிருந்தும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 91.40 அடியிலிருந்து 90.68அடியாக சரிந்தது. 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வரும் நீரின் 605 கன அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments