Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது வாரத்தைக் கடந்தும் கல்லா கட்டும் ‘மெர்சல்’

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (16:23 IST)
ரிலீஸாகி மூன்று வாரங்கள் ஆனபிறகும் கூட கல்லா கட்டி வருகிறது ‘மெர்சல்’.




விஜய் நடிப்பில், கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸானது ‘மெர்சல்’. படம் ரிலீஸாகி, நேற்றோடு நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், இன்னும் வசூல் குறையவில்லை என்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸானதாகக் கூறப்பட்ட ‘மெர்சல்’, தற்போதுவரை 300 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் வெளியான படங்களில், ‘பாகுபலி 2’க்குப் பிறகு அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி கல்லா கட்டிக் கொண்டிருக்கும் படம் இதுதான் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments