Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங்ஸ் லெவன் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:02 IST)
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்கள் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கடந்த சில ஆண்டுகளாக வழிநடத்திவந்த கே எல் ராகுல் இந்த ஆண்டு லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்டார். மேலும் அந்த அணிக்குக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு ராகுலுக்குப் பின் தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கே எல் ராகுலோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலுக்கு வாழ்த்து சொல்லி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments