Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி ஊர்வல படகில் ஷூவோடு ஏறி போட்டோ! – மலையாள நடிகை கைது!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:06 IST)
கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி போட்டோ எடுத்ததற்காக மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. சமீபத்தில் இவர் பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி போட்டோ எடுத்துள்ளார். சாமி வைக்கும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி அவர் போட்டோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments