Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு ஒரு வாரமா தூங்கலையாம்…

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:46 IST)
‘கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம், இந்த வாரம் ரிலீஸாகிறது. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

“இந்தப் படத்தால், கடந்த ஒரு வாரமாக எனக்கு தூக்கமே வரவில்லை. என்னுடைய இதயம் 10 மடங்கு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ள மகேஷ் பாபு, “ஏ.ஆர்.முருகதாஸுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் ரிலீஸான பிறகு எஸ்.ஜே.சூர்யாவை எல்லோரும் கொண்டாடுவார்கள்” எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments