Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு ஒரு வாரமா தூங்கலையாம்…

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:46 IST)
‘கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம், இந்த வாரம் ரிலீஸாகிறது. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

“இந்தப் படத்தால், கடந்த ஒரு வாரமாக எனக்கு தூக்கமே வரவில்லை. என்னுடைய இதயம் 10 மடங்கு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ள மகேஷ் பாபு, “ஏ.ஆர்.முருகதாஸுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் ரிலீஸான பிறகு எஸ்.ஜே.சூர்யாவை எல்லோரும் கொண்டாடுவார்கள்” எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments