Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மித்ரன் ஜவஹர்- மாதவன் இணையும் படத்துக்குக் கதை எழுதுகிறாரா பிரபல எழுத்தாளர்?

மித்ரன் ஜவஹர்- மாதவன் இணையும் படத்துக்குக் கதை எழுதுகிறாரா பிரபல எழுத்தாளர்?
, சனி, 18 பிப்ரவரி 2023 (08:36 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக மித்ரன் சொன்ன கதையில் திருப்தி அடையாத மாதவன், இப்போது ஜெயமோகனின் கதையைப் படமாக்கலாம் என்று மித்ரனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு படம் பார்த்துட்டு விமர்சனம் சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்!