Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி கதாநாயகர்களை இறுக்கி பிடிக்கும் லைகா –முதலில் சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (10:38 IST)
லைகா நிறுவனம் தாங்கள் முன்பணம் கொடுத்து வைத்திருந்த நடிகர்கள் அனைவரிடமும் உடனடியாக படம் பண்ணித் தர சொல்லி கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ளது லைகா நிறுவனம். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் அஜித்தைத் தவிர மற்ற எல்லா கதாநாயகர்களும் லைகாவுடன் இணைந்து படம் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல கதாநாயகர்களுக்கு அட்வான்ஸ் தொகையாகவே 100 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது லைகா.

இப்போது கொரோனா காரணமாக பண நெருக்கடி ஏற்படவே அட்வான்ஸ் கொடுத்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் உடனடியாக படம் செய்து தாருங்கள் அல்லது கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தாருங்கள் என கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முதலில் சிவகார்த்திகேயனை அனுகி தாங்கள் கொடுத்த 15 கோடி ரூபாய் பணத்தை தர சொல்லி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஷால் போன்றவர்களிடம் இதே போல பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments