Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:39 IST)
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிவிபி என்ற நிறுவனம் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. 
 
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரிசென்னை ஹைகோர்ட்டில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 20% திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அளித்த நீதிபதிகள் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் விதிக்கப்பட்ட ஆறு மாத ஸ்ரீதண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments