Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:39 IST)
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிவிபி என்ற நிறுவனம் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. 
 
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரிசென்னை ஹைகோர்ட்டில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 20% திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அளித்த நீதிபதிகள் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் விதிக்கப்பட்ட ஆறு மாத ஸ்ரீதண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments