Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பாணியில் தப்பிய ஆயுள்தண்டனை கைதி !

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (15:42 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்து 3 நாட்கள் பரோலில் சென்ற ஆயுள்தண்டனை கைதி தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மத்திய சிறையில்  இருந்த ஆயுள்தண்டனை கைதி  ஹரி, தன் உடல் நலம் சரியில்லாத தாயை விசாரிக்க வேண்டும் என்று 3 நாள் பரோலில் சென்ற போது,  தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் தபாலில் அளித்த புகாரில் பீர்க்கங்கரணை போலீஸார் ஹரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments