Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பாணியில் தப்பிய ஆயுள்தண்டனை கைதி !

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (15:42 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்து 3 நாட்கள் பரோலில் சென்ற ஆயுள்தண்டனை கைதி தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மத்திய சிறையில்  இருந்த ஆயுள்தண்டனை கைதி  ஹரி, தன் உடல் நலம் சரியில்லாத தாயை விசாரிக்க வேண்டும் என்று 3 நாள் பரோலில் சென்ற போது,  தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் தபாலில் அளித்த புகாரில் பீர்க்கங்கரணை போலீஸார் ஹரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments