Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகை !!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:42 IST)
டெல்லியில் இன்று 11 வது நாளாக மத்திய அரசின் 3  விவசாயச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா மாநில விவசாயிகள் கடும் குளிரையும் வெயிலையும், பொருட்படுத்தாமல் ’’ டெல்லி சலோ’’என்று  போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்தியாவின் உணவுப்படைவீரர்கள் விவசாயிகள். அவர்களுடைய  அச்சங்களை நீக்கி அரசு அவர்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.#delhichallo #farmers #punjap #utterpradesh #haririyana

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments