Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசிடம் இழப்பீடு கேட்டு முன்னணி நடிகை நீதிமன்றத்தில் மனு !

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:40 IST)
சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார்.

ஆனால்இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுக்கப்பு வழங்கப்பட்டது.மும்பையில் சிவசேனா ஆட்சி என்பதால், மேற்கு பாந்தாராவில் உள்ள  அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் மும்பியைவிட்டு வேதனையுடன் வெளியேறுவதாக கங்கனா ரனாவத் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை மாநகராட்சியிடன் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் சில திருத்தங்களைச் செய்தும்,  தனது வீட்டில் 40% இடிந்துள்ளது என்றும் சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

இந்திய மொழிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் கமல்: நடிகர் சங்கம் அறிக்கை..!

வரிசையாக பட அறிவிப்பு மட்டுமே வருது.. படத்தை காணும்.. சிம்பு ரசிகர்கள் அதிருப்தி..!

அழகிய லைலா ‘மடோனா செபாஸ்டியனின்’ ரீசண்ட் க்ளிக்ஸ்!

பட்டுப்புடவையில் வெட்கச் சிர்ப்பில்… ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments