Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிர் போகும் முன் கடைசியா இரண்டு பொருளை தான் சௌந்தர்யா கேட்டாராம் - ஷாக்கிங் தகவல்!

Advertiesment
உயிர் போகும் முன் கடைசியா இரண்டு பொருளை தான் சௌந்தர்யா கேட்டாராம் - ஷாக்கிங் தகவல்!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (15:39 IST)
90களின் இறுதியில் தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் சௌந்தர்யா. ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களோடும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவரை பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
 
சினிமா வாய்ப்புகள் குறைந்த போது அவர் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் தற்போது வரை பல மர்மங்கள் இருப்பதாக பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சௌந்தர்யா இறப்பதற்கு முன்னர் காட்டன் புடவை, குங்குமம் இது இரண்டையும் தான் கேட்டதாக அவரது அண்ணி பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகாத உறவு... மகனுக்கு துரோகம் செய்த சோனியா அகர்வால் - வீட்டைவிட்டு துரத்திய தனுஷ் அப்பா!