Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஜெயபாரதி மரணம்.. திரைக்கலைஞர்கள் அஞ்சலி!

vinoth
சனி, 7 டிசம்பர் 2024 (09:06 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான ஜெயபாரதி உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர் இயக்கிய குடிசை திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட க்ரவுட் பண்டிங் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளராக இருந்து காட்டமான விமர்சனங்களை எழுதிவந்த் ஜெயபாரதி, பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தும் செல்லாமல் இயக்குனர் ஆனார். குடிசை படத்துக்குப் பிறகு அவர் ‘ஊமை ஜனங்கள்', ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு', ‘உச்சி வெயில்', ‘நண்பா நண்பா', ‘குருஷேத்திரம்', ‘புத்திரன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரின் படங்கள் பெரியளவில் வணிக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றன. ஆவடியில் உள்ள அவரது உடலுக்குத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments