Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாக மாறிய கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:47 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்காத புதிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ந்டிகை கீர்த்தி சுரேஷ். இவர்,  விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த  நிலையில்,  விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றியவர் பாக்யராஜ். இவர்,  ஒரு புதிய படம் இயக்கவுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலான நிலையில், இப்படத்திற்கு சைரன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments