Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாக மாறிய கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:47 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்காத புதிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ந்டிகை கீர்த்தி சுரேஷ். இவர்,  விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த  நிலையில்,  விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றியவர் பாக்யராஜ். இவர்,  ஒரு புதிய படம் இயக்கவுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலான நிலையில், இப்படத்திற்கு சைரன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷியின் க்யூட் லுக்ஸ்!

கூலி படத்துக்கு என் சம்பளம் ‘லியோ’வை விட இரண்டு மடங்கு… ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

தெளிவானத் திட்டமிடலுடன்தான் படமாக்கினோம்… ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments