Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆச்சு கீர்த்தி சுரேஷுக்கு? புதுப் படங்களை வேண்டாம் என சொல்வது ஏன்?

என்ன ஆச்சு கீர்த்தி சுரேஷுக்கு? புதுப் படங்களை வேண்டாம் என சொல்வது ஏன்?
Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:36 IST)
தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனால் அவரை தேடி நல்ல கதையம்சம் உள்ள கதைகள் வர ஆரம்பித்தன. பெண்குயின், அண்னாத்த என வரிசையாக படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஓடிடியில் ரிலிஸான பெண்குயின் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது கீர்த்தி சுரேஷ்க்கு செல்லும் கதைகளை எல்லாம் அவர் நிராகரித்து வருகிறாராம். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை தவிர புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறாராம். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 45 படத்தின் கதைக்களம் இதுதானா?... முதல் முறையாக அந்த வேடத்தில் நடிக்கும் சூர்யா!

சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா?... சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகரோடு பேச்சுவார்த்தை!

சினிமா டாக்ஸிக் ஆகிவிட்டது… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments