Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையில் கட்டியணைத்து கீர்த்தி சுரேஷ் செய்த வேலை...? என்னமா இப்புடி?

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (17:59 IST)
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 
 
அதன் பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா , தானா சேர்ந்த கூட்டம் என பல தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். இந்நிலையில் கீர்த்தி தனது செல்ல நாய் குட்டியை கட்டியணைத்தபடி படுக்கையில் உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்களோ கொடுத்த வச்ச நாய் என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments