Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா கூறியது என்ன?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (20:05 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நடந்தது தற்போது கணவன் மனைவி சண்டை தான் என்றும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் நீக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார் 
 
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தற்போது சென்னையில் இல்லை என்றும் சென்னைக்கு இருவரும் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து பேசுவோம் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாகு இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர்களை இணைத்து வைக்க முயற்சி செய்வோம் என்றும் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments