Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு திரும்பினார் நடிகர் சூர்யா! நலமுடன் உள்ளார்! – கார்த்தி ட்வீட்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (15:35 IST)
கொரோனா காரணமாக நடிகர் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது சகோதரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகரான சூர்யா சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் பெற பலர் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அண்ணன் நலமுடன் வீடு திரும்பினார். இன்னும் சில தினங்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருப்பார். அவருக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் சொல்லிவிட முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments