Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பருடன் படுக்கையைப் பகிர வற்புறுத்திய கணவர் – உண்மையை உடைத்த நடிகை!

நண்பருடன் படுக்கையைப் பகிர வற்புறுத்திய கணவர் – உண்மையை உடைத்த நடிகை!
, வியாழன், 31 டிசம்பர் 2020 (11:19 IST)
நடிகை கரிஷ்மா கபூர் தனது முன்னாள் கணவர் சஞ்சய் கபுர் குறித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனுடன் காதலில் இருந்து பின்னர் பிரிந்தார். அதையடுத்து 2003 ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர். ஆனால் அதன் பிறகு சஞ்சய் கபூர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் முன்னாள் கணவர் தன்னை பலவிதமாக கொடுமைப் படுத்தியதாக கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார். தேனிலவு சென்ற போதே தன்னை நண்பருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வெண்டும் என அடித்து துன்புறுத்தியதாக கரிஷ்மா தெரிவித்துள்ளார். மேலும் சஞ்சய் கபூரின் தாயார் தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழுக்கு வரும் நிவின் பாலி… இயக்குனர் இவரா?