Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதை வேடத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பதா? கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (17:06 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் நடிகர் சாயிப் அலிகானை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் குழந்தைகள் பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் எதிர்பார்த்ததை விட அப்போதும் அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகவே வந்தன. கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராமாயணத்தை அடியொற்றி ஒரு 3டி படம் உருவாகி வருகிறது. அதில் சீதையாக நடிக்க அவர் 12 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். தயாரிப்பாளர்களும் அந்த தொகைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனராம்.

இந்நிலையில் சீதை வேடத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு புனிதத்தன்மையை கரீனா கபூர் கெடுத்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments