Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலக்ட்ரிக் பேருந்து மோதி 6 பேர் பலி… கான்பூரில் நடந்த சோகம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:38 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் எலக்ட்ரிக் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்றிருந்த நபர்கள் மேல் மோதியுள்ளது.

இன்று அதிகாலை 6 மணிக்கு கான்பூரின் டாட் மில் பகுதிக்கு வந்த எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அங்கு நின்றிருந்த பயணிகள் மீது மோதிச் சென்றுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments