Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலக்ட்ரிக் பேருந்து மோதி 6 பேர் பலி… கான்பூரில் நடந்த சோகம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:38 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் எலக்ட்ரிக் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்றிருந்த நபர்கள் மேல் மோதியுள்ளது.

இன்று அதிகாலை 6 மணிக்கு கான்பூரின் டாட் மில் பகுதிக்கு வந்த எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அங்கு நின்றிருந்த பயணிகள் மீது மோதிச் சென்றுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

அடுத்த கட்டுரையில்
Show comments