Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணிதன் இயக்குனர் சொன்ன கதை… உற்சாகமான ஜெயம்ரவி சொன்ன பதில்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:04 IST)
கணிதன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சந்தோஷ் இப்போது ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அதர்வா நடிப்பில் உருவான கணிதன் படத்தை இயக்கியவர் சந்தோஷ். இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர். கணிதன் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவர் தனது இரண்டாவது படத்தை ஜெயம்ரவியை வைத்து இயக்க உள்ளாராம்.

இவர் சொன்ன கதையைக் கேட்டு ஜெயம் ரவி உற்சாகமாகி அவருக்காக தயாரிப்பாளரை தானே பரிந்துரையும் செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments