Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற தலைவர்களுடன் திடீர் சந்திப்பு!!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (14:32 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.


 
 
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் கமல். தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தற்போதைய தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை டிவிட்டர் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்.
 
இதனால், புதுக்கோட்டை மாவட்ட கமல்ஹாசன் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கமல், இது அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் விமர்சித்தார்.
 
இந்நிலையில், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் ரசிகர் மன்ற வழக்கறிஞர்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments