Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (15:35 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்  கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். அதையடுத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகிவிட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னர் கமல் கட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர். 
 
மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
 
புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம் 
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர் 
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments