Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2050ஆம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும்? புதுமுகம் இயக்கும் ‘கலியுகம்’ திரைப்படம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (20:17 IST)
2050-ம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்றும் டெக்னாலஜி மற்றும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் கூறும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது
 
இந்த படத்தை அறிமுக இயக்குனர் புரமோத் சுந்தர் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பிசி ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் சாரதா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் கிஷோர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments