Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேப்பர திறந்தாலே கிசுகிசுதான் படிப்பேன்… கலைஞர் சொன்ன ரகசியம்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:19 IST)
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் தீவிர வாசிப்பாளராக இருந்து வந்தார்.

கலைஞர் கருணாநிதி 95 வயது வரை வாழ்ந்த நிலையில் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்து மற்றும் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தினமும் எல்லா தினசரிகளையும் படிக்கும் வழக்கம் கொண்டவர் கலைஞர்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் பி ஆர் ஓ வுமான விஜய் முரளி கலைஞரின் வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு ரகசியம் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கலைஞரிடம் நான் நீங்கள் தினசரியில் முதலில் எதைப் படிப்பீர்கள் எனக் கேட்டேன். அப்போது ‘அவர் சினிமா கிசுகிசுக்களைதான் முதலில் படிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப் போகிறதா பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம்?

சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!

மன்னிப்புக் கேட்க முடியாது… கமலுக்கு ஆதரவாக டீஷர்ட் அணிந்து தக்லைஃப் பார்க்க வந்த ரசிகர்

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

தன்னுடைய ரோல் மாடல் பெயரிலானக் காரை வாங்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments