Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேப்பர திறந்தாலே கிசுகிசுதான் படிப்பேன்… கலைஞர் சொன்ன ரகசியம்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:19 IST)
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் தீவிர வாசிப்பாளராக இருந்து வந்தார்.

கலைஞர் கருணாநிதி 95 வயது வரை வாழ்ந்த நிலையில் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்து மற்றும் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தினமும் எல்லா தினசரிகளையும் படிக்கும் வழக்கம் கொண்டவர் கலைஞர்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் பி ஆர் ஓ வுமான விஜய் முரளி கலைஞரின் வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு ரகசியம் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கலைஞரிடம் நான் நீங்கள் தினசரியில் முதலில் எதைப் படிப்பீர்கள் எனக் கேட்டேன். அப்போது ‘அவர் சினிமா கிசுகிசுக்களைதான் முதலில் படிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 3 மாத கால்ஷீட்டை வேஸ்ட் செய்தாரா வெற்றிமாறன்.. அடுத்த படம் என்ன?

’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?

"கூலி" படத்தில் கலாநிதி மாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? வதந்தியா? உண்மையா?

கருப்பு நிற மினி கௌன் ஆடையில் க்யூட் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

கிளாமரஸ் லுக்கில் மாளவிகா மோகனனின் ரீஸண்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments