Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படையப்பாவ விட சூப்பர் கதை இருக்கு… அவர் ஓகே சொன்னா ஷூட்டிங்தான் – இயக்குனர் தகவல்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:27 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் விஜய்க்காக சூப்பரான ஒரு கதை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார்தான். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். ரஜினியை வைத்து அவர் இயக்கிய படையப்பா திரைப்படம் இன்று வரை இண்டஸ்ட்ரி ஹிட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் விஜய் அடைந்து வரும் வளர்ச்சியை பற்றி பேசியுள்ளார். அதில் ‘விஜய்க்கு படையப்பாவை விட சூப்பரான கதை வைத்துள்ளேன். அவர் ஓகே சொன்னால் நாளைக்கே ஷூட்டுக்கு போகலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments