Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருக்கான கதையில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கும் சமுத்திரகனி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (16:39 IST)
சசிகுமார் - சமுத்திரகனி கூட்டணி இனி அமையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நண்பர்களுக்குள் என்ன விரிசல் என்று தெரியவில்லை. சசிகுமாருக்காக உருவாக்கிய கதையில் இப்போது ஜெயம் ரவியை நடிக்க வைக்க முயற்சிக்கிறார் சமுத்திரகனி.


 
 
அப்பா படம் பரவலான கவனிப்பை பெற்றுள்ளதால் சமுத்திரகனி திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சியில் உள்ளார். ஜெயம் ரவிதான் அவரது அடுத்த டார்கெட். எப்படியும் அடுத்தப் படத்தை ஜெயம் ரவியை வைத்து பண்ண வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். கதையும் தயார்.
 
உண்மையில் இந்த கதை சசிகுமாருக்காக எழுதியதாம். என்ன நடந்ததோ, சசிகுமாரை விடுத்து ஜெயம் ரவிக்கு தூண்டில் வீசியுள்ளார் சமுத்திரகனி. எல்லாம் நல்லபடியாக நடந்தால் இந்த வருட இறுதியில் ஜெயம் ரவி படத்தை தொடங்குவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சமுத்திரகனி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments