Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கி ஷெராப்புக்கு ஏன் தமிழ்ப் படங்கள் சிரமமாக இல்லை?

ஜாக்கி ஷெராப்புக்கு ஏன் தமிழ்ப் படங்கள் சிரமமாக இல்லை?

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (16:29 IST)
ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் மாயவன் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் ஜாக்கி ஷெராப்.


 


தமிழில் நடிப்பது தனக்கு சிரமமாக இல்லை, எப்போதும் சௌகரியமாகவே உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 
"கடந்த 25 வருடங்களாக நான் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறேன். முன்பு நான் நடித்த பல படங்கள் சென்னையில் உள்ள ஜெமினி, விஜயா வாகினி ஸ்டுடியோக்களில் தயாராகியிருக்கின்றன. வணக்கம், சாப்டியா, சௌக்கியமா, அப்படியா போன்ற வார்த்தைகள் எனக்கு தெரியும். இப்போது இன்னும் கவனமாக தமிழ் பேசுவதை கவனித்து வருகிறேன்" என்றார்.
 
சி.வி.குமாரின் மாயவன் படத்தில் ஜாக்கி ஜெராப்பை பரிந்துரைத்தவர் ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா என்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments