Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிறுத்தப்பட்ட ஜெயம்ரவி திரைப்படம்! ஏன் தெரியுமா?

பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிறுத்தப்பட்ட ஜெயம்ரவி திரைப்படம்! ஏன் தெரியுமா?
, சனி, 3 ஏப்ரல் 2021 (16:24 IST)
இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஜன கன மன திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

ஜெயம் ரவி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ஜனகணமன’. இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை  ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்த படத்துக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று இயக்குனர் அகமது படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் கொரோனா காரணமாக மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்த இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதே கூட்டணியில் ஒரு புதிய சிறிய பட்ஜெட் படத்தை உருவாக்க உள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை ரிலீஸ் தேதி இதுதானாம்… வெளியான ரகசியம்!