Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள ஜெயம் ரவி!

vinoth
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:09 IST)
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தின் இயக்குனர் தான் இயக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களில் வரும்படி இயக்குவார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் படுதோல்வி அடைந்து கேலிகளையும் எதிர்கொண்டது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது. இந்த படம் வந்த போது நல்ல கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படமாக மிருதன் 2 படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’வேட்டையன்’ படத்தின் மனசிலாயோ பாடல் ரிலீஸ்.. ரஜினி ரசிகர்கள் குஷி..!

'காந்தா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி.. கமல் எச்சரிக்கை..!

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments