Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி நடிப்பில் ‘டாடா’ இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (07:50 IST)
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் ஜெயம் ரவியின் 34 ஆவது பட அப்டேட் வெளியானது. அதன்படி இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் வரும் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னையை ஒட்டியக் கதைக்களமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments